
முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனடியாக வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக