திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. சனியன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் கீதா வரவேற்றார். சங்கத்தில் பெண் ஆசிரியர்கள் பங்கு என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் உ.வாசுகி புதிய கல்வி கொள்கையும் அபாயங்களும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மண்டல மகளிரணி செயலாளர் டி.பாரதி நன்றி கூறினார். (நநி)
திண்டுக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. சனியன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மகளிரணி செயலாளர் கீதா வரவேற்றார். சங்கத்தில் பெண் ஆசிரியர்கள் பங்கு என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் உ.வாசுகி புதிய கல்வி கொள்கையும் அபாயங்களும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மண்டல மகளிரணி செயலாளர் டி.பாரதி நன்றி கூறினார். (நநி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக